தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கரும்புக்கான மத்திய அரசு அறிவித்த (எப்.ஆர்.பி) விலை யில் பாக்கி ரூ.25 கோடியை உடனே வழங்க கோரி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயி கள் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கரும்புக்கான மத்திய அரசு அறிவித்த (எப்.ஆர்.பி) விலை யில் பாக்கி ரூ.25 கோடியை உடனே வழங்க கோரி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயி கள் ஈடுபட்டனர்.